Saturday, September 08, 2007

மழை வடிவில்...

மழை வடிவில்
கடவுள் வந்திருந்தார்
ஒழுகும் கூரை
உள்ளே இருப்பவர்களைப் பார்க்க

4 comments:

  1. வானக் கூரையில் நட்சத்திரங்கள்
    கீழே பூமியைக் காண
    கடவுள் போட்ட ஓட்டைகள்.

    25 வருஷத்துக்கு முன் எழுதிய வரிகளை (கவனிக்கவும்: கவிதையை என்று சொல்லவில்லை !) நினைவுக்குக் கொணர உதவிய உங்கள் கவிதைக்கு நன்றி

    ReplyDelete
  2. நன்றி உங்கள் வரிகளுக்கும் பார்வைகளுக்கும்...நீங்களும் எழுதுங்கள்.

    ReplyDelete
  3. ஆபரணங்கள் அலங்காரங்கள்
    எதுவும் இன்றி
    எளிமையான வரிகளில்
    ஆழமான சிந்தனைகளை
    சொல்லும் உங்கள் கவிதைகள்
    மிக மிக அழகு.

    ReplyDelete