Tuesday, January 09, 2007

மழையில்

கையிருக்கும் முகவரி
கரைகிறது மழையில்
கால் வழி ஓடும் நதியில்
சொல்லிச்செல்கின்றன மீன்கள்
புதுப்புது விலாசங்களை

1 comment:

  1. மீன்கள் சொன்ன விலாசம் சுவாரஸ்யமான ஒரு உலகிற்கு அழைத்து செல்லுமோ?

    ReplyDelete