Tuesday, August 22, 2006

விடை

ஒரே ஒரு
சரியான பதிலை
கைப்பற்றினால் போதும்
அதையே
பிரித்து பிரித்து
நிறைய கேள்விகளுக்கு
விடையாக்கி விடலாம்

3 comments:

  1. உண்மை..
    ஒரு ஆழமான கவிதை தரும் பல்வேறு கோணங்கள் போல..

    ReplyDelete